உங்கள் உறவினரும்உங்கள் மக்களும் கியாமநாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க 

மாட்டார்கள்;(அந்நாளில் அல்லாஹ்உங்களிடையே தீர்ப்பளிப்பான்,அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்றுநோக்கியவனாகவே இருக்கின்றான்.