Manuda Vasandam at Ramnad Part 7

Manuda Vasandam at Ramnad Part 6

Manuda Vasandam at Ramnad Part 5

Manuda Vasandam at Ramnad Part 4

Manuda Vasandam at Ramnad Part 3

Manuda Vasandam at Ramnad Part 2

Manuda Vasandam at Ramnad Part 1











Asma-ul-Husna 99 Names of Allah

This is a Flash Asma-ul-Husna screen saver displays all 99 Holy names of Allah.


(நபியே!) நீர் கூறும்; ''ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.




(நபியே!) நீர் கூறுவீராகமனிதர்களின்இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.




ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்லஅமல்கள்செய்தவர்களுக்கே அவன் தன் 

அருளிலிருந்து (நற்கூலிகொடுக்கிறான்நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைநேசிக்கமாட்டான்.



அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்);அவன்தான் நாடியவர்களுக்கு உதவி 

புரிகிறான் - மேலும், (யாவரையும்அவன் மிகைத்தவன்மிக்ககிருபையுடையவன்.






அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்);அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்அவன் மிகைத்தவன்மிக்ககிருபையுடையவன்.




உங்கள் உறவினரும்உங்கள் மக்களும் கியாமநாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க 

மாட்டார்கள்;(அந்நாளில் அல்லாஹ்உங்களிடையே தீர்ப்பளிப்பான்,அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்றுநோக்கியவனாகவே இருக்கின்றான்.



(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.




பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.




''அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டும்  வரவேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்"" (என்றும் நபியே! நீர் கூறுவீராக).




நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். ''நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்.




இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.




அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.




மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும்.

Dress Of Fathima Nayagi - 2




பாத்திமா நாயகியின் புனித ஆடைகள்






Dress Of Fathima Nayagi - 1



பாத்திமா நாயகியின் புனித ஆடைகள்





ஸெய்யிதினா மூஸா அலைஹிஸ்ஸலாமின் புனித தலைப் பாகை





நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித குப்பா மண்



Letter of Khalwath Naayagam



கல்வத் நாயகம் எழுதிய கடிதம்






கலீபா உதுமான் நாயகத்தால் எழுதப்பட்ட புனித குர்ஆன்




கலீபா உதுமான் நாயகத்தால் எழுதப்பட்ட புனித குர்ஆன்




கலீபா உதுமான் நாயகத்தால் எழுதப்பட்ட புனித குர்ஆன்




நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித பல், முடி





நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித காலடி தடங்கள்





நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித தாடி முடி



நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித தாடி முடி





நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித தாடி முடி





நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித தாடி முடி







நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித தாடி முடி


;;