உளூச் செய்வது

'பள்ளி வாசல் கட்டப்படுவதற்கு முன்னர், நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவத்தில் தொழுதார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.