தொழுகை

ஸுஹ்ரி அறிவித்தார்.
நான் என் தந்தையின் உடன் பிறந்தாரிடம் எவை (குறுக்கே சென்றால்) தொழுகை முறிக்கும் என்று கேட்டேன். அதற்கவர் 'எதுவும் முறிக்காது' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்களின் குடும்பத்திற்குரிய விரிப்பில், கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும்போது நபி(ஸல்) இரவில் தொழுவார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார் என குறிப்பிட்டார்.