நபிமொழி 41

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டிலுக்கு அடியில் மரப்பாத்திரம் (வைக்கப்பட்டு) இருக்கும். அதில் இரவில் அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள் என்று உமைமா பின்து ருகையா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது, நஸயீ, ஹாகிம்)