நபிமொழி 53

அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் (ஆண்களாகிய) நாங்களும் பெண்களும் ஒரே பாத்திரத்தில் எங்களது கைகளை உள்ளே விட்டு உலூச் செய்வோம்" என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

நூல்: அபூ தாவூத்