நபிமொழி 51

"ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்" என்று உம்மு சுமைய்யா ரளியல்லாஹுஅன்ஹா அறிவிக்கிறார்கள்.

நூல்: அபூ தாவூத்

(குறிப்பு: இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)