தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) லுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்களாகத் தொழுதார்கள். அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத்கள்) அதிகமாக்கப்பட்டுவிட்டனவா?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு, 'ஏன் இவ்வாறு (வினவுகிறீர்கள்?)' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்கள்' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். (மக்களை நோக்கி அமர்ந்திருந்த) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கால்களை மடக்கி (ம்ப்லாவை நோக்கி) இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.