தொழுகை

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"நிச்சயமாக ஒரு இறைநம்பிக்கையாளர் தொழுகையில் இருக்கும்போது தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே தங்களின் முன்புறமோ வலப்புறமோ அவர் உமிழ வேண்டாம். எனினும் இடப்புறமோ தம் காலுக்கடியிலோ உமிழலாம்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.