நபிமொழி 04

யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்);  என நபி صلى الله عليه وسلم அவர்கள்கூறினார்கள்.   (புகாரி)