நபிமொழி 08

"அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உஙகளால் அநீதிக்கு ஆளாவனவர் இறைவனிடம் உஙகள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில்/ அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் முஆத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.   (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்புகாரீ)