நபிமொழி 18

'ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது.' (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு,நூல்கள்: முஸ்லிம், பைஹகீ)