தொழுகை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அம்புடன் நம்முடைய பள்ளிவாயில்களிலோ கடை வீதிகளிலோ நடப்பவர்கள் அம்பின் முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். தம் கையால் எந்த விசுவாசியையும் காயப்படுத்தலாகாது."
என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.