தொழுகை

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கோர்த்துக் காட்டி) 'அப்துல்லாஹ் இப்னு அம்ரே! மக்களில் மகாமட்டமானவர்களுடன் இப்படி நீ வாழ நேர்ந்தால் உன் நிலை என்னாகும்?' என்று கேட்டார்கள்.