தொழுகை

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
என் உடல் நலக்குறைவு பற்றி நபி(ஸல்) அவர்களிடம நான் முறையிட்டபோது 'ஜனங்களுக்குப் பின்னால் வாகனத்தில அமர்ந்து கொண்டு நீ தவாஃப் செய்து கொள்!" என்று கூறினார்கள். நான் அவ்வாறு தவாஃப் செய்யும்போது நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமின் ஒரு பகுதியில் 'தூர்' என்ற அத்தியாயத்தை ஓதித் தொழுது கொண்டிருந்தார்கள்.